Thursday, 16th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரத்தில் நடந்த நிலக்கடலை ஏலத்தில் மொத்தம் 55 ஆயிரத்திற்கு ஏலம் போனது.
திருச்செங்கோடு, வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தின் மல்லசமுத்திரம் கிளையில் நடந்த நிலக்கடலை ஏலத்தில் மொத்தம் 25 மூட்டைகள் வரத்து வந்தது.
இதில், பட்டாணி ஈரப்பதம் 60கிலோ எடை கொண்ட மூட்டை ரூ. 2110 முதல் ரூ. 2430 வரையில் ஏலம் போனது. மொத்தம் 55 ஆயிரத்திற்கு ஏலம் நடந்தது. அடுத்த ஏலம் அக்.25 நடைபெறும் என மேலாளர் கணேசன் தெரிவித்தார்.